Skip to main content

Posts

Showing posts with the label ஸ்தல புராணம்

விநாயகர் (சதுர்த்தி) ஸ்பெஷல்...

இந்தக் கட்டுரையில்... விநாயகரை வழிபட எளிய மந்திரம்? எந்த நட்சத்திரக் காரர்கள் எப்படி வழிபட வேண்டும்? நினைத்ததை அடைய எவ்வாறு கணபதி ஹோமம் செய்ய வேண்டும் ?  முக்கியமான மெகா கணபதிகள் பற்றி சிறு தகவல்.  விநாயகர் சதுர்த்தி என்றாலே, நாம் அருகில் உள்ள பல விநாயகர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.  வித விதமான அலங்காரங்களில் ஆனை முகத்தா னை பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு அழகு தான்... ஒரு சில முக்கியமான விநாயகர்  கோவில்கள் பற்றி இங்கு காண்போம்.             மெகா கணபதிகள்: 1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். 2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார். 3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார். 4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி. 5. செதலபதி ஆதி விநாயகர். 1 .  பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார...

ஸ்தல புராணம் - கோகர்ணா கணபதி / மஹாபலேஷ்வர் கோவில்...

கோகர்ணா கணபதி / மஹாபலேஷ்வர் கோவில் (கர்நாடகா)... கோகர்ணா கணபதியின் கதை: கணபதி தன் புத்தி சாதுர்யத்திற்குப் பெயர் போனவர் . கோகர்ணா மகாபலேசுவர் கோயிலில் , தலையில் ஒரு குழியுடன் தென்படும் கணபதி விக்கிரகம் உள்ளது . அந்தக் குழியின் காரணத்தையும் , கணபதியின் சாமர்த்தியத்தையும்   விளக்கும்  சத்குரு அவர்கள்.   இராவணன் சிவனின் தீவிரமான பக்தனாக இருந்தான் . அவன் தென்பகுதியிலிருந்த தன் இராஜ்ஜியத்திலிருந்து சிவனை வழிபட்டு வந்தான் . ஆனால் சில காலத்திற்குப் பிறகு , " நான் ஏன் கைலாயத்தை என் வீட்டிற்கு அருகில் கொண்டுவரக் கூடாது ?" என்று நினைத்தான் . அதனால் இலங்கையிலிருந்து கைலாயம் வரை நடந்தே சென்றான் , பிறகு கைலாயத்தை தனது கைகளால் பெயர்த்தெடுக்க முயற்சித்தான் . இதனால் கோபம் கொண்ட பார்வதி , " அவர் உங்களுக்கு எவ்வளவு அன்பானவராக இருந்தாலும் சரி , அவர் கைலாயத்தை தென்பகுதிக்கு எடுத்துச்செல்ல நீங்கள் அனுமதிக்கக்கூடாது ." என்றார் . சிவனுக்கும் இராவணனின் அஹங்காரம் மீது கோபம் வந்துவிட , அவர் மலையை கீழே ...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status