Skip to main content

Posts

Showing posts with the label ஆரோக்யம்

ஸ்ரீ தன்வந்திரி பகவான் அஷ்டோத்திரம்... (தமிழில்)

ஸ்ரீ தன்வந்திரி  பகவான்  அஷ்டோத்திர ஸத  நாமாவளி : உடல்நலம், ஆரோக்யம்  மேம்பட, தொடர் நோய் தாக்குதல்களில் இருந்து விடுபட, மனதில் உள்ள தேவையற்ற நோய் பற்றிய பயம் அகன்றிட தொடர்ந்து 48 நாட்கள் காலை / மாலை வேளைகளில் ஜெபித்து வர, நல்ல பலனைக் காணலாம்...   சிறுகுறிப்பு:  நம :  என்று முடியும் இடத்தில் நமஹ என்று உச்சரிக்க வேண்டும்.  01. ஓம் தந்வந்தரயே நம: 02. ஓம் அதிதேவாய நம: 03. ஓம் ஸுராஸுரவந்திதாய நம: 04. ஓம் வயஸ்ஸ்தாபகாய நம: 05. ஓம் ஸர்வாமயத்வம்ஸகாய நம: 06. ஓம் பயாபஹாய நம: 07. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: 08. ஓம் விவிதௌஷததாத்ரே நம: 09. ஓம் ஸர்வேச்வராய நம: 10. ஓம் சங்குசக்ரதராய நம: 11. ஓம் அம்ருதகலசஹஸ்தாய நம: 12. ஓம் சல்யதந்த்ரவிசாரதாய நம: 13. ஓம் திவ்யௌஷததராய நம: 14. ஓம் கருணாம்ருதஸாகராய நம: 15. ஓம் ஸுககராய நம: 16. ஓம் சஸ்த்ரக்ரியாகுசலாய நம: 17. ஓம் தீராய நம: 18. ஓம் நிரீஹாய நம: 19. ஓம் சுபதாய நம: 20. ஓம் மஹாதயாளவே நம: 21. ஓம் பிஷக்தமாய நம: 22. ஓம் ப்ராணதாய நம: 23. ஓம் வித்வத்வராய நம: 24. ஓம் ஆர்த்தத்ராண பராணாய நம: 25. ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம: 26. ஓம் அஷ்...

உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுப்பது எப்படி ?

உணவின் தன்மைகள் குறித்து சத்குரு அவர்களின் விளக்கம்...   உங்களது உடல் எந்தவிதமான உணவிலிருந்து, ஊட்டம் பெறுவதற்குப் போராடாமல், அதிகமான தளர்வு நிலையில் இருக்கிறதோ அந்தவிதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும். உங்கள் வியாபாரத்தை சரிவரச் செய்யவேண்டும் என்றாலோ அல்லது ஒழுங்காக கல்வி பயிலவேண்டும் என்றாலோ அல்லது எந்தவொரு செயலையும் சரியாக செய்யவேண்டும் என்றாலோ, உங்களது உடல் தளர்வு நிலையில் இருப்பது மிகமிக முக்கியமானது.  ஒரு சைவ உணவாளராக மாறுவது எப்படி ? உங்கள் உடலுக்குள் செல்லும் உணவின் தரத்தைப் பொறுத்தவகையில், அசைவ உணவைக்காட்டிலும் சைவ உணவானது நிச்சயமாக உடலமைப்புக்கு மிகவும் மேலானது. தாவர உணவை அதன் உயிரோட்டமான தன்மையில் நீங்கள் சாப்பிடும்போது, அது எவ்வளவு வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை பரிசோதனை செய்துதான் பாருங்களேன். பச்சையாக, சமைக்கப்படாத நிலையில் சாப்பிடக்கூடியது என்னவாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு உயிரோட்டமான உணவைச் சாப்பிடவேண்டும் என்பதே இதன் நோக்கம்.  ஒரு உயிரோட்டமான அணு, உயிரை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு உயிரோட்டமான அணுவை உட்கொண்டால், உங்கள் ...

ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் பகுதி - "குறட்டை விடுதல்"

ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் - "குறட்டை விடுதல்" நிறுத்த என்ன செய்ய வேண்டும் ?!  குறட்டை விடுதல் (Snoring)  என்பது  ஒரு நோயல்ல . ஏனென்றால் அதனால் ஒருவர் துன்புறுவதில்லை . ஆனால், அவர் அருகில் உள்ளவர்கள் துன்பப்படுகிறார்கள். குறட்டை வருவதற்கான காரணம் யாவை  ?  அதைத்  தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?   காரணங்களில் முக்கியமானது பொடி போடுதல் . பொடியை மூக்கினுள் அடிக்கடி சர் என்று போட்டு இழுப்பதால் மூக்கினுள்ளே உள்ள ஈரப்பசை காய்ந்து விடுகிறது . மூக்கின் வறட்சியான பாதையினுள் செல்லும் சூடான , தூசியுடன் உள்ள காற்று மேன்மேலும் வறட்சியை தோற்றுவிக்கிறது . வறட்சியான மூக்குத் துவாரத்தின் வழியே செல்லும் காற்று சப்தத்தை தோற்றுவிக்கிறது . அடுத்து உணவுப்பழக்கம் ...   உணவில் வறட்சியை தோற்றுவிக்கும் கடலை , பயறு , பருப்பு போன்றவைகளை தணலில் வாட்டி பொறிகடலையாகவோ , சுண்டல் அல்லது வடையாகவோ அடிக்கடி சாப்பிடுதல் , அவைகளை சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை அருந்துதல் , காரம் , கசப்பு துவர்ப்பு...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி ?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி ? சத்குரு கூறும் வழிமுறை என்ன ?  சத் குரு அவர்கள் உரையில் இருந்து... முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது , நோய் எதிர்ப்பு சக்தி என்பது நீங்கள் ஒரே நாளில் வளர்த்து விடக்கூடிய ஒன்று இல்லை . பொதுவாக , இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் , மருத்துவரீதியாகவும் இதைப் பற்றி நீங்கள் ஆய்வும் செய்யலாம் . என்னளவில் , நான் இப்படித்தான் பார்க்கிறேன் , நம்புகிறேன் . பல்வேறு காரணங்களை , மக்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது , உணவு வழக்கங்களை பார்க்கும்போது , உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுடன் ஒப்பிடும்போது , தென்னிந்தியர்கள் மற்ற யாரை விடவும் இன்னும் சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறார்கள் ! உணவுப்  பழக்க வழக்கங்களாலும் , பயிற...