Skip to main content

Posts

Showing posts from August, 2021

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-28-08-2021

  ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் இன்றும் (28-08-2021) சிறப்பாக நடைபெற்றது...  ஆவணி  இரண்டாம்  சனிக்கிழமையான இன்று " பொங்கல் " அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு  நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-21-08-2021

    ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் இன்றும் (21-08-2021) சிறப்பாக நடைபெற்றது...  ஆவணி முதல் சனிக்கிழமையான இன்று "பருப்பு கூட்டாஞ்சாதம்" அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு  நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

நேரலை - ஆவணி சுக்ர வார ப்ரதோஷம் (20-08-2021)

 ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... ..20-08-2021 ஆவணி சுக்ர வார ப்ரதோஷம்... ...நேரலை... நமது ஒரு துளி ஆன்மீகம் Youtube சேனலில்  ஒளிபரப்பானது.  பல நூறு அன்பர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பகவானை தரிசனம் செய்தனர். பலர் தனித்தகவல் மூலம் தங்கள் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.  ரெட்டை நந்தி பிரதோஷ நிகழ்வினைக் காண ... ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Pradhosham  #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-14-08-2021

    ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் இன்றும் (14-08-2021) சிறப்பாக நடைபெற்றது...  ஆடி கடைசி சனிக்கிழமையான இன்று "எள்ளோதரை" அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு  நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

TDRS-ஆடி அமாவசை சிறப்பு அன்னதானம்-08-08-2021

    ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, ...ஆடி அமாவாசையான இன்று (08-08-2021) நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக அன்னதானம், சிறப்பாக நடைபெற்றது...  அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு  நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

கா...கா...அப்படின்னா என்ன அர்த்தம்? காஞ்சி பெரியவா விளக்கம் ...

 ஆடி அமாவாசை ஸ்பெஷல் ! காஞ்சி மகான் அருளுரை... பித்ருக்கள் எல்லாரும் காக்கா ஸ்வரூபமா  வருவதாக ஐதீகம்... ஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது. "காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி நடக்கிறது, வேதனையாய் இருக்கிறது” என்றார். பெரியவா மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார். “ஒரு பெண் கல்யாணத்துக்கு இருக்கா... ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. அநாதயா போயிடுமோன்னு கவலையா இருக்கு....” பெரியவா சொன்னார்கள்...  “தினமும் காக்கைக்கு சாதம் போடனும்... தினமும் நல்லெண்ணெய் விளக்கு போடனும்... சனிக்கிழமையன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணனும்...” நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார். பிறகு தொண்டர்களிடம் பெரியவா விஸ்தாரமாகப் பேசினார்கள். நம்ம மடத்துக்கு யானை, பசு, பூனை, சில சமயம் நாய், பெருச்சாளி, எலி, குருவி, குரங்குன்னு இல்லப் பிராணியும் வருது. ஆனால், காகம் மட்டும் வரதில்லை... அதற்கு பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார், “பெரியவா பரமேசுவர ஸ்வரூபம். அதனால், சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்... தன்

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-07-08-2021

    ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும், அன்னதானம், இன்றும் (07-08-2021) சிறப்பாக நடைபெற்றது...  அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு  நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி  #Annadhanam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha