Skip to main content

Posts

Showing posts with the label ஸ்லோகங்கள்

காரிய வெற்றி தரும் "தேய்பிறை அஷ்டமி" பைரவர் வழிபாடு !

  காரிய வெற்றி தரும் பைரவர் வழிபாடு  ! தொழில் போட்டி, தொழில் பொறாமை, மனச்சோர்வு, மனக்குழப்பம், கண் திருஷ்டி இவை அனைத்தும் நீங்கிட... செய்ய வேண்டிய வழிபாட்டு முறை... தேய்பிறை அஷ்டமி  : இந்து ஆன்மீக மரபில் , ஒவ்வொரு திதியிலும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுவது விசேஷமான பலன்களைத் தரும் . அதில் , பௌர்ணமிக்கு பின் வரும் தேய்பிறையின் எட்டாம் நாளான தேய்பிறை அஷ்டமி என்பது மகா சிவபெருமானின்  உக்கிரமான ருத்ர  வடிவமாகத் தோன்றிய ஸ்ரீ கால பைரவரை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நன்னாளாகும் . நம் வாழ்வில் இருக்கும் காலத்தினால் தீர்க்க முடியாத கர்ம வினைகளையும் , தடைகளையும் உடைத்தெறியும் பேராற்றல் கொண்ட நாள் இது .  கால பைரவர் அவதார பின்னணி ( புராண வரலாறு ) : ஒருமுறை பிரம்மதேவனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே யார் பெரியவர் என்ற தத்துவ விவாதம் ஏற்பட்டது . அப்போது பிரம்ம ன்   ஆணவத்துடன் சிவபெருமானை அலட்சியம் செய்தார் . பிரம்மனின் இந்த அகந்தையை அடக்க சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து மாபெ...

கணபதியின் 108 நாமங்கள் 3 நிமிடங்களில் ...

  உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்... ...இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)  இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்...  ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...  இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்...   ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி. #Ganapathi #Ganesh #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha # ota #ஒருதுளிஆன்மீகம் 

ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் - வெள்ளிக்கிழமை வழிபாட்டின் ரகசியமும் முக்கியத்துவமும்...

  ஸ்ரீ லலிதா ஸ கஸ்ரநாம பாராயண மகிமை ! இல்லங்களை ஒளிரச் செய்யும் தேவி உபாசனை  ! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... சனாதன தர்மத்தில் அன்னை பராசக்தியின் வழிபாடும் , உபாசனையும் மனித குலத்திற்கு முக்தியையும் , இகபர சுகங்களையும் தரக்கூடிய உன்னத நெறியாகும் . பிரம்மாண்ட புராணத்தில் , அக்னி பகவான் ஹயக்ரீவர் ரூபத்தில் அகஸ்திய முனிவருக்கு உபதேசித்த மிக ரகசியமான , சக்தி வாய்ந்த ஸ்தோத்திரம் தான் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஆகும் . அன்னை ஸ்ரீ மாதா வஸினீ வாக் தேவதைகளால் நேரடியாகத் துதிக்கப்பட்ட இந்த 1000 திருநாமங்களை , குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்வதால் இல்லங்களில் ஏற்படும் மங்களகரமான மாற்றங்களை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம் . 1. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தின் ஆன்மீகப் பின்னணி : பண்டாசுரன் என்ற அசுரனின் கொடுமையிலிருந்து உலகைக் காக்க , தேவர்கள் செய்த மகா யாகத்தின் அக்னி குண்டத்திலிருந்து , கோடி சூரிய பிரகாசத்துடன் அன்னை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அவதரித்தாள் . அவளது அரசாட்சித் திறனை...

உங்கள் இல்லத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக வேண்டுமா ?

இல்லத்தில்  லக்ஷ்மி  கடா க்ஷ ம் பெருக... விளக்கேற்றும் போது நாம் செய்யும் சிறு தவறுகளும் ...  தீர்வுகளும்  ! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... லக்ஷ்மி கடாக்ஷத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நமது இல்லங்களில் நாம் பின்பற்றும் தீபம் ஏற்றும் முறை ஆகும்.. நமது சனாதன தர்மத்தில் ‘ தீபம் ’ என்பது வெறும் ஒளியல்ல ; அது அறியாமையை நீக்கி அறிவை வழங்கும் பரப்பிரம்ம வடிவம் . ' ஒரு துளி ஆன்மீகம் ' வாசகர்களுக்காக , வீட்டில் விளக்கேற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான சில ஆன்மீக நெறிமுறைகளை இங்கே காண்போம் . 1. திரிகளின் எண்ணிக்கை : பொதுவாகப் பலரும் ஒரு திரியிட்டு விளக்கேற்றுவார்கள் . ஆனால் , எப்போதும் இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து ஒரு திரியாகப் போட்டு விளக்கேற்றுவதே குடும்ப ஒற்றுமைக்கும் , தம்பதியர் ஒற்றுமைக்கும் சிறந்தது . இது ' சிவசக்தி ' ஐக்கியத்தைக் குறிக்கிறது . 2. விளக்கை   குளிர்விக்கும் ( அணைக்கும்) முறை : விளக்கை வாயால் ஊதி அணைக்கவே கூடாது . இது பெரும் தோஷத்தை ஏற்படுத்தும் . ப...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status