Skip to main content

Posts

Showing posts from July, 2018

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 003

தாமிரபரணி மஹாத்மியம் - 003 தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற  நமது முதல் பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....  நன்றி: சிறியவன் எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்... தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட் தாமிரபரணி மஹாத்மியம் - 003 நதிகளின் பெருமைகள்:  முருகருக்கும் , பீஷ்மருக்கும் காங்கேயன் என்று பெயர் . இவர்கள் கங்கையில் தோன்றியவர்கள் .   சரயூ நதிக்கரையில் தோன்றியவர் ராமர் .   யமுனா நதிக்கரையில் அவதரித்தவர் கிருஷ்ணர் .   ஆதிசங்கரர் பூர்ணா நதிக்கரையில் பிறந்தார் .   ராமாயணத்தை தோற்றுவித்தது தமசா நதி .   இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில்   தாமிரபரணி மகாநதி   என்று வருணிக்கப்பட்டுள்ளது .   எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும் , தவளைகளையும் உண்டாக்குகின்றன . ஆனால் தாமிரபரணிதேவி சமுத்திரத்தில் கலந்து மணியையும் , முத்துக்களையும் படைக்கின்றாள் என்று திரு நீலகண்ட ...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status