Skip to main content

Posts

Latest Update

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - May 2026

    ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( ஸ்ரீ பராபவ வருஷம், சித்திரை 18 - வைகாசி 17 ) -  ஆங்கிலேய  பொது  ஆண்டு 2026 ,  MAY   மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - MAY 2026. உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்... #தாமிரா_தர்ம_ரக்ஷண_ஸபா #OruThuliAanmeegam #ImportantPoojaDays  #முக்கிய_பூஜை_தினங்கள் ...இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)  இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்...  ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...  இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்...   ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி. ...
Recent posts

காரிய ஸித்தி தரும் ஸ்ரீ சத்ய நாராயணர் அஷ்டோத்ர ஸத நாமாவளி...

ஶ்ரீ ஸத்ய நாராயண அஷ்டோத்தர ஶத நாமாவளி. ஶ்ரீ ஸத்ய நாராயண அஷ்டோத்தர ஶத நாமாவளி என்பது மகாவிஷ்ணுவின் அவதாரமான, சத்தியத்தின் (உண்மை) வடிவமாகத் திகழும் ஶ்ரீ ஸத்ய நாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 புனிதப் பெயர்கள் ஆகும். சத்ய நாராயண பூஜையின் ஒரு முக்கிய பகுதியாக இது விளங்குவதோடு, நற்பலன்களைப் பெறத் தினசரி வழிபாட்டிலும் இதைப் பாராயணம் செய்யலாம்.

சித்ரா பௌர்ணமி சிறப்புகள், புராண விளக்கம் & முக்கியமான ஸ்லோகம்...

சித்ரா பௌர்ணமியும் கள்ளழகர் வைகையில் எழுந்தருளலும்  ! ஒரு   துளி   ஆன்மீக   அன்பர்களுக்கு   நமஸ்காரம் ... முன்னுரை : சித்திரை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மதுரையின் மாபெரும் சித்திரைத் திருவிழாவும் , சித்ரா பௌர்ணமியும் தான் . சைவமும் வைணவமும் கைகோர்க்கும் உலக மகா ஆன்மீகப் பெருவிழா இது . சித்ரா பௌர்ணமி அன்று நம் பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் சித்திரகுப்தருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன . அதே நன்னாளில் , தன் பக்தன் ஒருவனுக்காகத் திருமாலிருஞ்சோலையிலிருந்து இறங்கி வந்து , கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் கண்கொள்ளாக் காட்சியும் நிகழ்கிறது . வழிபாட்டுக்குரிய சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் : இந்த நன்னாளின் முழுமையான பலனைப் பெற , நாம் உச்சரிக்க வேண்டிய இரண்டு பிரத்யேக ஸ்லோகங்கள் : சித்திரகுப்தர் தியான ஸ்லோகம் : சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம் லேகநீ பத்ர தாரிணம் | சித்ரரத்னாம்பரதரம் மத்யகாம் நமாம்யஹம் || ( மிகுந்த அறிவாளியும் , தன் கைகளில் ஏடும் எழுத்தாணியும் ஏந்தியவரும் , அ...

நரசிம்ம ஜெயந்தி - சிறப்புகள், சொல்ல வேண்டிய ஸ்லோகம், வழிபாட்டு முறை ...

நரசிம்ம ஜெயந்தி   தூணிலும் இருப்பான் , துரும்பிலும் இருப்பான் ! முன்னுரை : சனாதன தர்மத்தின் அவதாரக் கோட்பாடுகளில் மிகச் சிறப்பானதும் , பக்தர்களின் குரலுக்கு உடனடியாகச் செவிசாய்த்து அருள்பாலிப்பதுமான உன்னத அவதாரம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமான " நரசிம்ம அவதாரம் ". மனித உடலும் , சிம்மத் தலையும் கொண்ட இந்த உக்ர ரூபம் , வைசாக மாதம் , வளர்பிறை சதுர்த்தசி திதியும் , சுவாதி நட்சத்திரமும் இணைந்த நன்னாளிலே நிகழ்ந்தது . இந்தத் திருநாளையே நாம் " நரசிம்ம ஜெயந்தி " எனப் போற்றிக் கொண்டாடுகிறோம் . மூல மந்திரம் மற்றும் அதன் விளக்கம் : ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை முழுமையாகச் சரணடையவும் , தீராத பயத்தைப் போக்கவும் கூறப்படும் மிகச் சக்திவாய்ந்த மந்திரம் " நரசிம்ம அனுஷ்டுப் மந்திரம் ": " உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் | ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||" விளக்கம் :  உக்கிரமானவரும் , வீரமானவரும் , எங்கும் நிறைந்த மஹாவிஷ்ணுவும் , அக்னி போல் ஜொல...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status