Skip to main content

Posts

Latest Update

விஷ்ணுபதி புண்ய காலம் - கடன் தீர்க்கும் வழிபாடு, பூஜை முறை & ஸ்லோகம்...

   விஷ்ணுபதி புண்ய காலம் –  பல ஏகாதசி விரத  பலன் தரும் மகாவிஷ்ணு வழிபாடு & சகல கடன் தீர்க்கும் பரிகார முறைகள் ! விஷ்ணுபதி புண்ய காலம் என்றால் என்ன ? (Cosmic & Astrological Significance) சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் காலத்தைச் ' சங்கிரமணம் ' அல்லது ' புண்ணிய காலம் ' என்பர் . ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன :  சர ராசிகள் ( மேஷம் , கடகம் , துலாம் , மகரம் ): இவற்றில் சூரியன் நுழையும் போது அமைவது அயன புண்ணிய காலம் ( உத்தராயணம் , தட்சிணாயணம் மற்றும் விஷு புண்ணிய காலம் ). மாதங்கள் : சித்திரை ( மேஷம் ), ஆடி ( கடகம் ), ஐப்பசி ( துலாம் ), தை         ( மகரம் ). உத்தராயண புண்ணிய காலம் : சூரியன் மகர ராசியில் நுழையும் தை மாதப் பிறப்பு . தட்சிணாயண புண்ணிய காலம் : சூரியன் கடக ராசியில் நுழையும் ஆடி மாதப் பிறப்பு . விஷு புண்ணிய காலம் : சூரியன் மேஷத்தில் நுழையும் சித்திரை மாதப் பிறப்பும் , துலாமில் ...
Recent posts

கவலைகளைப் போக்கி, நுரையீரலை பலப்படுத்தும் அபூர்வ 'கோமுகாசனம்' ...

  ஆரோக்கியத்தில் ஒரு துளி... ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... பிரிவு : யோகாசன குறிப்புகள் {Yoga Tips} தலைப்பு : கவலைகளைப் போக்கி , நுரையீரலை பலப்படுத்தும் காமதேனுவின் வடிவம் : அபூர்வ ' கோமுகாசனம் ' ! நமது சனாதன தர்மத்தில் , பசு என்பது முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிக்கும் ஒரு நடமாடும் தெய்வமாகப் போற்றப்படுகிறது . தற்போதைய நவீன வாழ்வில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் , பலருக்கும் தோள்பட்டை இறுகி , முதுகு வலியும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன . விறைத்துப்போன தோள்பட்டைகளைத் தளர்த்தி , மார்புப் பகுதியை நன்றாக விரிவடையச் செய்யும் ஒரு அற்புதமான ஆசனம்தான் ' கோமுகாசனம் ' {Gomukhasana - Cow Face Pose}. ஆன்மீக மற்றும் புராண ரகசியம் : சமஸ்கிருதத்தில் ' கோ ' என்றால் பசு.   இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது , ஒன்றின் மீது ஒன்றாக வைக்கப்பட்டுள்ள முழங்கால்கள் பசுவின் உதடுகளைப் போலவும் , பின்னால் மடக்கியுள்ள கைகள் பசுவின் காதுகளைப் போலவும் காட்சியளிக்கும் . பசு எவ்வாறு எ...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status