Skip to main content

Posts

Showing posts from February, 2012

World Biggest Temple - Angkor Wat அங்கோர் வாட்

அங்கோர் வாட் (கம்போடியா விஷ்ணு கோவில் ): உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இரண்டாம் " சூர்யவர்மன் " என்ற மன்னன் இந்த   இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட   கோயிலை இங்கு கட்டினார் .  இந்த இடம் தான்   அவரின் தலை நகரமாக செயல்பட்டது . " விஷ்ணு "  கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான்   இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டு   தலங்களிலேயே மிகவும் பெரியது ! !.   இரண்டாம் சூர்யவர்மன் ...  அங்கோர் வாட் என்றால் தற்போது "City Temple" என்று அழைக்கப்படுகிறது.  முன்னர், வடமொழியில் இது "Vara Vishnulokha" (வர விஷ்ணு லோகம்) என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்... திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் ??!!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ...

மஹா சிவ ராத்திரி முழு தகவல் தொகுப்பு...

மஹா சிவ ராத்திரி - ஒரு முழு தகவல் தொகுப்பு : மஹா சிவ ராத்திரி : மெய்யன்பர்களுக்கு வணக்கம் .  சிவ ராத்திரி பற்றிய ஒரு முழு தகவல் தொகுப்பாக இந்த கட்டுரை இருப்பதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது . வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் ( முழுவதும் படித்து விட்டு )... நன்றி ... சிவனுக்கு உரிய விரதங்கள் : சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டு விரதங்களை   கந்தபுராணம்   குறிப்பிடுகிறது .  சோம வார விரதம் , திருவாதிரை விரதம் , உமா மகேஸ்வர விரதம் , மஹா   சிவராத்திரி விரதம் , கேதார விரதம் , கல்யாண விரதம் , சூல விரதம் ,  ரிஷப விரதம்   என்பன அவையாகும் . மஹா சிவராத்திரியானது சிவனுக்கு உரிய   இரவு என பொருள்படும் . மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது . அன்றைய தினம் மஹா சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும் . மஹா சிவ ராத்திரி எப்படி கணக்கிடப்படுகிறது ? ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு . ஈஸ்வரனுக்குரிய தித...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status