...தானத்தில் சிறந்தது அன்னதானம்...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
...ஐயமிட்டு உண்...
என்ற சொல்லுக்கேற்ப,
வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வரிசையில், இந்த மாதம் ...
ஐப்பசி முதல் சனிக்கிழமையன்று (23-10-2021) "சாம்பார் சாதம்" அன்னதானமாக வழங்கப்பட்டது...
ஐப்பசி இரண்டாம் சனிக்கிழமையன்று (30-10-2021) "தேங்காய் சாதம் மற்றும் தக்காளி சாதம்" அன்னதானமாக வழங்கப்பட்டது...
அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#Annadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha


Comments
Post a Comment