Skip to main content

தமிழ் புத்தாண்டு பலன்கள் (14-04-2014 முதல் 13-04-2015 வரை) - சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம்


தமிழ் புத்தாண்டு பலன்கள்: பகுதி 2 / 3  

நன்றி: தினமலர் 

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் 

சிம்மம்: (மகம்பூரம்உத்திரம் 1) ஆடம்பர ஆண்டு! - 65/100
சூரியனை ஆட்சி நாயகனாக கொண்டசிம்ம ராசி அன்பர்களே!

வாழ்க்கையில் எப்பொழுதும் பிரகாசமாகவே காணப்படுவீர்கள்ஆண்டின் தொடக்கத்தில்குருபகவான் மிதுன ராசியில் உள்ளார்அவரால் பொருளாதார வளம் மேம்படும்ஆண்டு முழுதும் மனம் போல ஆடம்பர வாழ்வு வாழ்வீர்கள்தொழில்உத்தியோகம் சிறப்படையும்ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சிஆவதால்நன்மை குறையும்உடல் அலைச்சலும்மனதில் உளைச்சலும் உருவாகலாம்.ராகு சனி பகவானோடு இணைந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார்இதனால்ஜூன் 21 வரை நன்மை நீடிக்கும்அதன்பின் அவர் கன்னி ராசிக்குபெயர்ச்சியாவதால்பொருளாதார இழப்பும் உண்டாகலாம்.  கேது ஆண்டு தொடக்கத்தில்மேஷத்தில் உள்ளதால் முயற்சியில் தோல்வியைஏற்படுத்தலாம்ஜூன்21ல் கேது மீனத்திற்குசெல்கிறார்அதன்பின் அவரால் வந்த தடை நீங்கும்.சனிபகவான் தற்போது 3-ம் இடமான துலாமில் உள்ளார்அவர் பொருளாதார வளம்குடும்பத்தில் மகிழ்ச்சிதொழில் விருத்தியை தந்து கொண்டுஇருக்கிறார்டிசம்பர் 16ல் சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார்இது அவ்வளவு சிறப்பானதல்லகுடும்பத்தில் வீண் விரோதம் வளரும்ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம்சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பானஇடத்தில் விழுகிறதுஇது மிகசாதகமான நிலையேமேலும் தற்போது சனிபகவான் வக்கிரத்தில் இருக்கிறார்கெடுபலன் தரும்நிலையில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்தால் நன்மையே உண்டாகும்.குடும்பத்தில் ஜூன்13க்கு பிறகு தம்பதியர் இடையே கருத்துவேறுபாடு வரலாம்ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டுஆனால் அதற்காக கடன் வாங்க நேரிடலாம்ஜூன் முதல் வீட்டில் செலவு அதிகரிக்கும்ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நன்மை தரும்சுபவிஷயத்தில்தாமதம் உண்டாகலாம்.

தொழில்வியாபாரம்நல்லவளர்ச்சியும்அதற்கேற்ப அதிகலாபமும் கிடைக்கும்புதிய தொழில்தொடங்கும் வாய்ப்புண்டுஅதற்கு வக்கிர காலம் உகந்ததாகஅமையும்பொதுவாகதொழிலுக்கு அதிகமாக முதலீடு செய்வதை விட புத்தியை செயல்படுத்தி அதிக வருமானம் பெறலாம்குடும்பபிரச்னையை மறந்து தொழில் செய்து வந்தால்நல்ல முன்னேற்றம் காணலாம்ஆண்டின்பிற்பகுதியில் அதிகமாக உழைக்க  வேண்டியது இருக்கும்சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர்மாற்றும் நிலையும் உருவாகும்எதிரிகளால்இடையூறு அவ்வப்போது வரலாம்ஆனால்,எளிதில் முறியடித்து விடுவீர்கள்யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.

பணியாளர்கள்:  பணியில் நல்ல முன்னேற்றம்உண்டாகும்அதிகாரிகளின் ஆதரவு சீராகக்கிடைக்கும்சிலருக்கு விரும்பிய இடமாற்றம்கிடைக்கும்சம்பள உயர்வும் உண்டுவேலை இன்றி இருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்கப்பெறுவர்ஜூன்13க்கு பிறகு பணிச்சுமையைச்சந்திக்க வேண்டியதிருக்கும்அதிகாரிகளிடம்அனுசரித்து போவது நல்லதுஉங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்சிலர் வேலை நிமித்தமாக தற்காலிகமாககுடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.

கலைஞர்கள்சிறப்பான முன்னேற்றம் காண்பர்.புதிய ஒப்பந்தம் கிடைக்கும்ஆண்டின் பிற்பகுதியில்கலைஞர்கள் தொழிலில் கடின முயற்சி எடுக்கவேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள்மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்பலனை எதிர்பார்க்காமல் உழைக்கவேண்டியதிருக்கும்.மாணவர்கள்இந்த கல்வி ஆண்டில் முதல் மாணவராகத் திகழ்வர்நல்ல மதிப்பெண் கிடைக்கும்.அடுத்த கல்வியாண்டில்முயற்சி எடுத்து படிக்க
வேண்டியதிருக்கும்.ஆசிரியர்  அறிவுரையைப் பின்பற்றி  நடப்பதுநல்லது.

விவசாயிகள்உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர்நெல்கோதுமைகடலை,எள் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்மே மாதத்திற்கு பிறகு வழக்கு விவகாரத்தில் சாதக பலன் கிடைக்காதுபுதிய வழக்குஎதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்உற்சாகமாக வாழ்வில் ஈடுபடுவர்குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்விருந்து,விழா என சென்று வருவீர்கள்உறவினர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.உடல் நலம் சுமாராக இருக்கும்.உஷ்ணம்தோல்தொடர்பானநோய் உண்டாகலாம்.


கன்னி: 

(உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ஏழரைச்சனி போயே போச்சு! - 75/100
புதனை ஆட்சிஉச்சனாக கொண்டகன்னி ராசி அன்பர்களே!

உங்களின் மென்மையான போக்கால்அனைவரையும் கவருவீர்கள்பசுமை நிறைந்தஉங்கள் வாழ்வில்கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற கஷ்டத்தை அனுபவித்து வந்தீர்கள்அதற்கு காரணம் முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகம் இல்லாமல் இருப்பதேஇந்த ஆண்டு பிற்பகுதியில் நன்மை வரத் தொடங்கும்.ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கிறார்அவரால் பொருள் நஷ்டம்மன சஞ்சலம் ஏற்படலாம்ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து லாபஸ்தானமான கடகத்திற்கு மாறுகிறார்இது சிறப்பான இடம்இதனால்பொருளாதார வளம் மேம்படும்உத்தியோகம் சிறக்கும்புதிய பதவி கிடைக்க யோகமுண்டு.நிழல் கிரகமான ராகு தற்போது சனிபகவானோடு 2ம் இடத்தில் இணைந்திருக்கிறார்இதனால் அவரால் நன்மை தர முடியாதுஆனால் குருபகவானின் பார்வை அவர்கள் மீது விழுவதால் கெடுபலன்உண்டாகாதுஜூன்21ல் ராகு உங்கள் ராசிக்குவருகிறார்அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாதுஇதனால்உடல் உபாதையும்உறவினர் வகையில் மனக்கசப்பும் ஏற்படலாம்.
கேது தற்போது 8ம் இடமான மேஷத்தில்இருக்கிறார்இதுவும் நல்லதல்லஉஷ்ணம்பித்தம்மயக்கம்சளி போன்ற தொந்தரவு அடிக்கடிவரலாம்ஜூன் 21ல் கேது 7ம் இடத்திற்கு வருகிறார்அங்கும் அவரால் நன்மை கிடைக்காதுஅலைச்சல் அதிகரிக்கும்மனவேதனை உண்டாகும்மனைவி வகையில் பிரச்னை வரலாம்அதேநேரம் குருவின் பார்வை கேது மீது விழுவதால் கெடுபலன் குறையும்.சனிபகவான் 2-ம் இடமான துலாமில் உள்ளார்அவர் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார்பொருள் களவுபோக நேரிடும்பொருளாதார இழப்பு உண்டாகும்தற்போது சனிபகவான் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாதுவக்கிரநிலையிலும்அதே துலாம் ராசியிலேயே இருப்பதால் கெடுபலன் நடக்காதுடிச. 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார்இது சிறப்பான வகையில் நன்மை வாழ்வில் ஏற்படும்முயற்சி அனைத்தையும் வெற்றி அடைய செய்வார்பொருளாதார வளம் மேம்படும்தொழிலில் சிறந்தோங்கச் செய்வார்.

தொழில்வியாபாரம்:  தொழிலில் அலைச்சலுக்கு குறைவிருக்காதுபுதிய வியாபாரத்தை ஆரம்பிக்கலாம்தொடக்கத்தில் பொருள் விரயம்ஏற்பட வாய்ப்புண்டாகும்அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்காதுஜூன் மாதம் முதல் வருமானம் அதிகரிக்கும்பகைவர் கூட உங்களை உணர்ந்து சரண் அடைவர்கொடுக்கல் வாங்கல் சிறப்பாகஇருக்கும்திறமை மேம்படும்அரசின் உதவிகிடைக்கும்வேலை இன்றி இருப்பர்கள் சுய தொழிலை ஆரம்பிக்க வாய்ப்புண்டுஆண்டின் இறுதியில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும்

பணியாளர்கள்பணிச்சுமை அதிகரிக்கும்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்சிலருக்கு விரும்பாதஇடமாற்றம் ஏற்படலாம்ஜூன் மாதத்திற்குப் பிறகு நன்மையான பலனை எதிர்பார்க்கலாம்வேலையில் இருந்து வந்த தடைதிருப்தியின்மை அடியோடு மறையும்வேலையில் புதிய தெளிவு பிறக்கும்.அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர்பதவி உயர்வுசம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்சிலர் அதிகாரஅந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்வேலை இன்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதியவேலை கிடைக்கும்.

கலைஞர்கள்:  தொடக்கத்தில் சுமாரான பலனைகாணலாம்புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சி தேவைப்படும்ஜூன் மாதம் முதல் கலைஞர்கள் எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்பாராட்டுவிருது போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:  அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்தொண்டர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும்பொது மக்களிடையே நற்பெயர்கிடைக்கும்.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டில் அக்கறையுடன் படிக்க வேண்டும்முயற்சிக்கு தகுந்த பலன்கிடைக்காமல் போகாதுஅடுத்த கல்வி ஆண்டுசிறப்பானதாக அமையும்விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவீர்கள்படிப்பில் பளிச்சிடுவீர்கள்சிலர் வெளிநாடு சென்றுபடிக்கும் யோகத்தைப் பெறுவர்.

விவசாயிகள்:  விவசாயத்தில் சிறப்பானமகசூலும்நல்ல வருமானமும்கிடைக்கும்புதிய சொத்து வாங்க யோகமுண்டுவழக்கு விவகாரங்கள் சாதகமாக சூழல் அமையும்எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள்:  குடும்ப வாழ்வில் குதூகலம் காண்பர்குழந்தை பாக்கியம் பெறுவர்புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்ஆண்டின் பிற்பகுதியில் முன்னேற்றமான பலன் கிடைக்கும்பிறந்த வீடுஉறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும்உடல்நலம் சிறப்பாகஇருக்கும்உஷ்ணம்தோல்,தொடர்பான நோய் பூரண குணம் அடையும்பயணப்பீதி மறையும்

   துலாம்:

(சித்திரை 3,4, சுவாதிவிசாகம் 1,2,3) வீடு வாங்கலாம்! - 65/100
சுக்கிரனை ஆட்சி கிரகமாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர்களாகஇருப்பீர்கள்நீதிநேர்மை எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் சாய விரும்புவீர்கள்உங்கள் நட்புகிரகங்களான செவ்வாய்கேது ஆகியோர் சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கஇந்த புத்தாண்டுபிறக்கிறதுஆனால்ஜூலை முதல் சுப மங்களமாக இருக்கும்இந்த ஜய வருடத்தில் உங்கள் ராசிக்குதற்போது 9-ம் இடமான மிதுனத்தில் குரு உள்ளார்அவர் குடும்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களை தந்து மகிழ்ச்சி அடையவைப்பார்ஜூன்13ல்குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 10ம் இடமான அங்கு அவர் பொருள் நஷ்டத்தையும்மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம்சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.ராகு தற்போது சனிபகவானோடு இணைந்து உங்கள் ராசியில் இருக்கிறார்அவர் உடல் உபாதையையும்உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பையும் தரலாம்ஆனால்அவர்கள் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பெரிய அளவு கெடு பலனை தரமாட்டார்கள்ஜூன்21ல்,ராகு 12ம் இடமான கன்னிக்கு மாறுகிறார்அதனால்வெளியூர் பயணம் ஏற்படலாம்.
கேது தற்போது 7ம் இடமான மேஷத்தில் இருக்கிறார்அவரால் அலைச்சல்மனவேதனைமனைவி வகையில் தொல்லை வரலாம்

ஜூன்21ல்அவர் மீனத்திற்கு சென்று நன்மை தருவார்பொருளாதார வளம் அதிகரிக்கும்பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம்அபார ஆற்றல் பிறக்கும்.சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார்.இது ஏழரை சனியின் உச்Œகட்ட காலம்தான்இதனால் உடல் உபாதைகள்உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம்ஆனால்தற்போது அவர்வக்கிரத்தில் இருக்கிறார்வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாதுசாதகமற்ற நிலையில் இருக்கும் அவரால்சிறப்பாக செயல்பட முடியாதது உங்களுக்கு சாதகமான பலனையே தரும்சனிபகவான் தான்நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார்

அந்தவகையில்அவரது 3ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளதுடிசம்பர் 16ல்சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார்சனி 2-ம்இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னைகளைஉருவாக்குவார்பொருளாதார இழப்பு ஏற்படும்ஆனால்சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளதுஅதன் மூலம் சில நற்பலன்கள் கிடைக்கும்.எந்தச் செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம்தடைகள் அகலும்பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்செலவுகளும் ஏற்படும்உங்கள் மீதான அவப்பெயர்மறையும்செல்வாக்கு மேலோங்கும்அக்கம்பக்கத்தினர் உங்களைப் புகழ்வர்ராகுவால் வரும் தடைகளை எளிதில் முறியடிக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்ஆடம்பர பொருட்களை வாங்கலாம்திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும்அதுவும் நல்ல வரனாக அமையும்தம்பதியினரிடையே அன்பும்பாசமும் மேம்படும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்விருந்துஜூன்13 முதல் வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம்விட்டுக் கொடுத்து போகவும்செப்டம்பர்நவம்பரில் வீடுமனை வாங்க யோகம் உண்டு.

தொழில்வியாபாரம்வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நம்பிக்கையுடன் இருப்பர்அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் தொடக்க காலத்தில் கிடைக்கும்இது ஏழரை சனி காலம் என்பதால்புதிய தொழில் வேண்டாம்யாரையும் நம்பி பணத்தைஒப்படைக்காதீர்கள்அரசு வகையில் சலுகைகளை எதிர் பார்க்க முடியாது.

பணியாளர்கள்உத்தியோக மாற்றம் கிடைக்கும்சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்ஜூன் முதல் வேலைப்பளு மேலும் அதிகரிக்கும்மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்சிலர் வீண் மனக் குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர்போலீஸ்ராணுவத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்கள்புதிய ஒப்பந்தம்புகழ்பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்ஓரளவே மேம்பாடு காணலாம்பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

மாணவர்கள்இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும்நல்ல மதிப்பெண் பெறலாம்அடுத்த கல்வியாண்டில்அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.

விவசாயிகள்நெல்கோதுமை சோளம்மொச்சை சிறப்பைத் தரும்ஜூன் முதல் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும்.செப்டம்பர் முதல் நவம்பர் வரை நிலக்கடலை மற்றும் கிழங்குபயிர்கள் நல்ல மகசூலைத் தரும்.இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்கலாம்.

பெண்கள்பணநிலையில்முன்னேற்றம் காண்பர்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்


விருச்சிகம்
(விசாகம் 4, அனுஷம்கேட்டைசுமாரான ஆண்டு! - 70/100
செவ்வாயை ஆட்சி நாயகனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

வீரத்திற்கும்தீரத்திற்கும் சளைக்காதவர்கள்நீங்கள்எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வல்லமை படைத்தவர்கள்பரபரப்பும்சுறுசுறுப்பும் உங்கள் உடன்பிறப்புஇந்த ஜயவருடத்தில்குரு பகவான் 8-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார்இது சிறப்பானது அல்லஅங்கு பொருள் விரயத்தையும்வீண்விரோதத்தையும் தரலாம்ஜூன்13ல்அவர்மிதுனத்தில் இருந்து 9ம் இடமான கடகத்திற்குமாறுகிறார்அப்போதுஅவர் குடும்பத்தில்பல்வேறு முன்னேற்றங்களை தந்து மகிழ்ச்சி அடைய வைப்பார்.ராகு தற்போது சனிபகவானுடன்இணைந்திருக்கிறார்அவருடன் சேர்ந்துபிற்போக்கான பலனையே தருவார்ஆனால்,அவர் மீது  குருவின் பார்வை விழுவதால்கெடுபலன்களின் தாக்கம் இருக்காதுமேலும்ஜூன் 21ல்ராகு இடம்மாறி 11-ம் இடமானகன்னிக்கு செல்கிறார்அங்கு சென்ற பின்நன்மைகள் தருவார்பொன்பொருள் கிடைக்கும்மகிழ்ச்சியும்ஆனந்தமும் அதிகரிக்கும்பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.கேது தற்போது 6-ம் இடத்தில் இருப்பது
உங்களுக்கு சிறப்பானதுஅவரால் பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும்காரியஅனுகூலம் ஏற்படும்ஜூன் 21ல் அவர் இடம்மாறி மீனத்திற்கு வருவார்இது சிறப்பான இடம் அல்லஅங்கு அவரால் எதிரிகளின் தொல்லை வரலாம்உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம்சனிபகவான் 12ம் இடமான துலாம்ராசியில் உள்ளார்இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாதுசனி 12-ம்இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம்வெளியூர் பயணம்ஏற்படும்எதிரிகளின் இடையூறுஅவ்வப்போது வரலாம்இதனால்நீங்கள் அஞ்ச வேண்டாம்காரணம் இப்போது சனிபகவான் வக்கிர நிலையில் உள்ளார்வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.சாதகமற்ற கிரகம் செயல்படமுடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே!. சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்அவரது 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார்.பகைவர்களை எதிர்கொள்ளும்ஆற்றல் கிடைக்கும்டிசம்பர் 16ல்சனிபகவான்  துலாமில் இருந்து உங்கள் ராசிக்கு  மாறுகிறார்இது ஏழரை சனியின்  உச்கட்ட காலம்இதனால் உடல் உபாதைகள் வரலாம்உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு ஏற்படும்வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்  ஜோதிடம் கூறுகிறது.
சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார்அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது.

தொழில்வியாபாரம்தொழில்வியாபாரத்தில் தற்போதைய வருமானத்திற்கு பாதிப்பிருக்காதுஅதேநேரம்ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம்புதிய தொழிலும் வேண்டாம்இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும்கூட்டாளிகள் இடையே ஒற்றுமைஏற்படும்ஜூன் 21க்கு பிறகு அரசு வகையில்
எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்எதிரிகள்தொல்லை இருக்கத்தான் செய்யும்.

பணியாளர்கள்சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை இப்போது எதிர்பார்க்க முடியாதுடிரான்ஸ்பர் கிடைக்கும்குடும்பத்தை விட்டு வேறு இடத்தில் பணியாற்ற வேண்டி வரும்.

கலைஞர்கள்தொடக்க காலத்தில் சுமாரானபலனையே காண்பர்சிரத்தை எடுத்தே புதியஒப்பந்தங்களை பெற வேண்டியதிருக்கும்ஆனால் ஜூன்13க்கு பிறகு வசதியுடன் வாழ்வீர்கள்புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்புகழ் பாராட்டு வரும்சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு.

அரசியல்வாதிகள்மேம்பாடு ஏற்படும்.பதவியும்பணமும் கிடைக்கும்.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டு கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும்அடுத்த கல்வி ஆண்டில் வெற்றி எளிதாகும்நல்ல மதிப்பெண் வாங்கலாம்.

விவசாயிகள்சிறப்பான ஆண்டுநெல்சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்ஜூன் மாதத்திற்குப் பிறகு கிழங்கு வகைகள்நிலக்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம்வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்கள்வேலைக்கு செல்லும் பெண்கள்மிகவும் பளுவை சுமக்க வேண்டிய திருக்கும்ஜூன் 13க்கு பிறகு குதூகலமான பலனைக் காணலாம்.கணவரின் அன்பு கிடைக்கும்உடல்  நலனில் அக்கறைகாட்டவும்ஆண்டின்பிற்பகுதியில்சரியாகி விடும்சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர்.



தனுசு

(மூலம்பூராடம்உத்திராடம்1) ஏற்றமும் இல்லைதாழ்வும் இல்லை 65/100
குரு பகவானை ஆட்சி கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

 இந்த ஆண்டு சீரான பலனை காணலாம்அதிக ஏற்றமும் இல்லாமல்தாழ்வும் இல்லாமல் இருக்கும்உங்கள் ஆட்சி நாயகனான குருஉங்கள் ராசிக்கு7-ம் இடமான மிதுனத்தில் உள்ளார்இது சிறப்பான அம்சம்அங்கு அவரால் பல நன்மைகள் கிடைக்கும்குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார்செல்வாக்கு மேம்படும்பணப்புழக்கம் அதிகரிக்கும்தேவைகள் பூர்த்தியாகும்ஜூன்13ல்அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார்இது சிறப்பானது அல்லஅங்கு பொருள் விரயத்தையும்வீண் விரோதத்தையும் தரலாம்.ராகு தற்போது 11ம் இடமான துலாமில்,சனிபகவானோடு இணைந்து இருக்கிறார்அவரோடு இவரும் சேர்ந்து நன்மை தருவார்அவரால் பொன்பொருள் கிடைக்கும்மகிழ்ச்சியும்ஆனந்தமும் அதிகரிக்கும்பெண்கள் மிக உறுதுணையாகஇருப்பர்ஜூன் 21ல்ராகு 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார்இது சிறப்பான இடம் அல்லஅங்கு பொல்லாப்பையும்பெண்கள் வகையில்தொல்லைகளையும் தரலாம்கேது தற்போது 5-ம் இடத்தில் இருக்கிறார்இது சிறப்பான இடம் அல்லஇதனால் எதிரிகளின் தொல்லை வரலாம்உடல்நலம் லேசாகபாதிக்கப் படலாம்பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும்கேது ஜூன் 21-ந் தேதி கேது 4-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார்இதன் மூலம் 
தீயோர்  சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்உடல் நலம் பாதிப்பு வரலாம்.பயணத்தின் போது சற்று கவனம் தேவைசனிபகவான் தற்போது 11-ம்இடமான துலாமில் உள்ளார்இது சாதகமான இடம்பல்வேறுநன்மைகளைத் தர உள்ளார்அவரால் பொன்பொருள் கிடைக்கும்தற்போது  சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளார்இதனால் அவரால்  உங்களுக்கு சாதகமாக முழுமையாக செயல்பட முடியாமல் போகும்அதேநேரம்அவர் வக்கிரம் அடைந்தாலும் துலாம் ராசியில்தான் இருக்கிறார்இதனால் பாதக முடிவு அதிகம் இருக்காதுஎனவே கவலை வேண்டாம்டிசம்பர் 16ல்இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு  மாறுகிறார்இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்புவரலாம்வெளியூர் பயணம்ஏற்படும்எதிரிகளின்இடையூறு அவ்வப்போதுவரலாம்அதற்காகநீங்கள் அஞ்ச வேண்டாம்.காரணம்சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்சனியின் 7-ம் இடத்து பார்வை மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார்பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்கணவன்மனைவி இடையே அன்பும்பாசமும் நீடிக்கும்மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும்உறவினர்கள் வகையிலும் பிரச்னை அகன்றுஅன்யோன்யம் பிறக்கும்ஜூன் மாதத்திற்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள் வரலாம்உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம்.

தொழில்வியாபாரம்வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்ஆனால் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்போட்டியாளர்கள் சதியை எளிதில் முறியடிக்கலாம்எதிலும் அதிகமுதலீடு செய்ய வேண்டாம்இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும்பணவிரயம்பணம் திருட்டு போன்றவை தடுக்கப்படும்வெளியூர் பயணம் அனுகூலம் தரும்ஜூன் முதல் அரசின் உதவி கிடைப்பது அரிதாகும்புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

பணியாளர்கள்ஜூன் வரை சிறப்பான நிலை இருக்கும்புதிய பதவி கிடைக்கப் பெறலாம்மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்ஜூலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும்எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம்கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும்.

கலைஞர்கள்புதிய ஒப்பந்தம் கிடைக்கும்புகழ் செல்வாக்கு உயரும்.

அரசியல்வாதிகள்கடும் முயற்சி செய்தாலும்பதவி கிடைப்பது சிரமமாகவே இருக்கும்.

மாணவர்கள்இந்த கல்வி ஆண்டில் மேன்மையும்ஜூன் முதலான அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்தும் படிக்க வேண்டியிருக்கும்.


Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க...

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக...

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் ...

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் ...

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அ...

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: May...

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and ...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டன...