Skip to main content

Posts

...ஒரு வருட உபவாச (விரத) பலனை ஒரே நாளில் பெற வேண்டுமா...???

வைகுண்ட ஏகாதசி... 18-12-2018 ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... தாமிரா தர்ம ரக்ஷண ஸபா .. திருநெல்வேலி ... நாளை (18-12-2018) வைகுண்ட ஏகாதசி... நாம் பொதுவாகவே மாதந்தோறும் வரும் 2 ஏகாதசிக்கும் விரதம் இருக்க வேண்டும்.. இது நமது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து அதனை பலப்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு...  ஆனால், தற்போதைய "நவீன" (??!!) காலத்தில் அவ்வாறு உபவாசம் இருக்க முடியாதவர்கள் நாளை ஒரு தினம் மாத்திரம் உபவாசம் இருப்பின் மிக, மிக நன்று... ஏகாதசி விரத மகிமை பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளது...சாதாரணமாக, சாப்பிடும் பொழுது யாரையும் நாம் தடுக்க கூடாது. அது மஹா பாவம் ... ஆனால் ஏகாதசி அன்று மாத்திரம் நாம் ஒருவரை அன்னம் (அரிசி) சாப்பிடகூடாது என்று அறிவுறுத்தினாலோ, அவரை அரிசி சாதம் சாப்பிட விடாமல் செய்தால் கூட அது பாவம் ஆகாது...(முக்கிய குறிப்பு:  உடல் நலம் இல்லாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகளை எந்தவொரு உபவாசமும் இருக்க சொல்லி வற்புறுத்தல் கூடவே கூடாது...)   விரத முறை:...

புஷ்கரம் - நவ திருப்பதி கையடக்க கையேடு

நவ திருப்பதி ஸ்தலங்கள்... ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், மேலும், திருநெல்வேலியில் "புஷ்கரம் 2018" பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக  நடைபெற உள்ளது என்பதனையும்  நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்... வெளியூரில் உள்ள பல அன்பர்கள், " தாம்ரபர்ணீ மஹா புஷ்கரத்திற்கு" புனித நீராட வரும் பொழுது    அதனுடன் இணைத்து நமது நெல்லை மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி மற்றும் நவ கைலாயம் போன்ற ஸ்தலங்கள் சென்று வருவது பற்றிய விவரங்களை தொடர்ந்து தொலைபேசியில் கேட்ட வண்ணம் உள்ளனர்... அவர்கள் அத்தனை பேரின் ஆர்வத்திற்கும் நன்றி. எல்லோரும் பயன் பெறும் வகையில், எளிய அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது... நவ திருப்பதி ஸ்தலங்கள் திறந்து இருக்கும் நேரம், அங்குள்ள மூலவர் மற்றும் தாயார் திருநாமங்கள் நவ திருப்பதி செல்ல மைய ஸ்தலமான "ஸ்ரீ வைகுண்டத்தில்" இருந்து மற்ற ஸ்தலங்களுக்கு செல்ல ஆகும் தூரம் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளது... மேலும், எப்பொழுதும் சிறப்பா...

புஷ்கரத்தில் செய்ய வேண்டியவை / செய்யக்கூடாதவை என்னென்ன ?

ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், திருநெல்வேலியில் பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதனையும்  நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்... பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதன் படியும் மற்றும் முன்னரே நாம் குறிப்பிட்ட படியும், புஷ்கர நாட்களில் நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதனை நாம் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மூலம் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகித்து வருகிறோம். (திருநெல்வேலி வாழ் மக்களுக்காக).. தற்பொழுது அதனையே, Digital வடிவில் தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்... இதனை, தாங்களும் படித்து, தங்களுக்கு தெரிந்த மற்ற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பியும் இந்த புஷ்கர புண்ய நிகழ்வில் பங்கு பெற்றிடுங்கள்... இந்த புஷ்கர புண்ய நிகழ்வில் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" செய்யும் சேவைகள் அனைத்திலும் இணைந்து Digital Designs அனைத்தையும் மிகப்பெரும் சேவையாக, சிரமேற்கொண்டு செய்து வரும் திருநெல்வேலி, பாளையங்க...

தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் - "ஸாதுக்கள் தரிசனம், சாப விமோசனம்"

தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்... ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், திருநெல்வேலியில் பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதனையும்  நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்... தற்பொழுது திருநெல்வேலியில் உள்ள நமது வண்ணார்பேட்டை அருள்மிகு ஸ்ரீ "பால சுப்பிரமணியர் கோவில் - குட்டத்துறை படித்துறை" அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு .... ஒவ்வொரு படித்துறையிலும் ஒரு துறவியர் புஷ்கர நாட்கள் முழுவதும் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க      "அகில பாரதிய சாது துறவியர்கள் சங்கம் மூலமாக"  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...   அந்த வகையில் நமது  வண்ணார் பேட்டை அருள்மிகு ஸ்ரீ "பால சுப்பிரமணியர் கோவில் - குட்டத்துறை படித்துறை" யில், வேலூர் "தவத்திரு. ஸ்ரீ சிவ பிரத்யங்கரா தாஸ் ஸ்வாமிகள்" அருளாசி வழங்க உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... "ஸாதுக்கள் தரிசனம், சாப விமோசனம்" என்று சொல்வார்கள்... ஆன்மீக அன்...

புஷ்கரத்தை பத்தி Simple ஆ சொல்லுங்க, எனக்கு நேரம் இல்லை...

ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... தற்போதைய அவசர உலகத்திற்க்கு ஏற்ப சிறு பதிவு.. (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்...)  To read in English, please scroll down the post...  புஷ்கரம் என்றால் என்ன ? பிரஹஸ்பதி என்கிற " வியாழ குரு ", தான் செய்த அருந்தவத்தினால் பிரம்மாவிடம் இருந்து ஒரு வரம் பெறுகிறார் . என்ன வரம் ??? தான் செய்த மாபெரும் தவத்தினால் ப்ரம்மாவின் கமண்டலத்தின் உள்ளே அமர்ந்து நதிகளையும் , நீர் நிலைகளையும் எப்பொழுதும் தூய்மை படுத்துவதையே தனது வரமாக பெற்ற வருண பகவானின் புத்திரனாகிய  " புஷ்கரன் " எப்பொழுதும் வியாழ குருவாகிய தன்னிடமே இருக்க வேண்டும் என்று கேட்கிறார் ...( குறிப்பு :  " புஷ்கரன்" இருக்கும் இடம் மிகவும் சிறப்பு பெறும்,  மற்றும் தூய்மை வாய்ந்தது ஆகும்  என்பதால் வியாழ குரு இந்த வரத்தை கேட்கிறார் .) பிரம்மா செய்தது என்ன ? வியாழகுரு , ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குள் புகுகிற காலகட்டத்தில் மட்டும் ,   "புஷ்கரன்" அமர்ந்திருக்கும்  கமண்டலம்   ...

தாம்ரபர்ணீ மஹா புஷ்கர தீர்த்த கட்டங்கள் 2018 - Thamirabarani Pushkar Holy Dip Places

था मिरबरनी महा पुष्कर पवित्र स्नान स्थान।। తామిరబరణి మహో పుష్కర్ పవిత్ర స్నానం స్థలాలు...  Thamrabarnee Maha Pushkar Holy Bathing Places... ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... "தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" நமது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளதால் அவர்களும் நமது இணைய தளத்தை பயன்படுத்தும் விதத்தில் இந்த பதிவு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பதிவிடப்பட்டுள்ளது...  144 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நமது வாழ்வில் தவற விட முடியாத, மீண்டும் காணக்கிடைக்காத அதி உன்னதமான "தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன... 144 साल में एक बार,  जीवन समय का मौका,  हमारे जीवनकाल में अगली बार देखना संभव नहीं है...   था मिरबरनी महा पुष्करम....  144 సంవత్సరాల వయసులో, జావన కాలం మక్కా, మన జీవితంలో మనుష్యుల మూర్ఖుడు చూడండి ... తమిరాబరణి మహా పుషారల్లు... Once in 144 years, Life time opportunity... Very auspicious "Thamrabarnee Mah...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status