Skip to main content

Posts

தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் 2018 - Thaamrabarnee Maha Pushkaram 2018

"தாம்ரபர் ணீ மஹா  புஷ்கரம்" - பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா ??? இதற்கு முந்தைய பதிவுகளில் "தாம்ரபர்ணீ" நதியின் பெருமைகளை  பற்றி வரிசையாக பார்த்தோம்... இப்பொழுது வெகு விமரிசையாக பேசப்பட்டு வரும் "புஷ்கரம்" என்றால் என்னவென்று பார்ப்போம்... ஆற்றுப் பாய்ச்சலில் அழகிய புஷ்கரம்: பிரம்மாவை எண்ணி தியானம் செய்தார் பிரஹஸ்பதி என்கிற வியாழகுரு . அவர் எதிரில் போய் பிரம்மா நிற்க , பிரம்ம கமண்டலம் தனக்கு வேண்டும் என்று யாசித்தார் அந்தப் பெருங்கிரஹத்தார் . தியானம் , தவம் ஆகியவற்றை முறையாகச் செய்து முறையாக யாசித்தால் , கேட்டதைக் கொடுப்பதில் என்ன தடை ? அதுவும் மண்ணால் ஆன கமண்டலம்தானே , கொடுத்துவிட்டால் போயிற்று ! வியாழகுருவோ , கோள்களில் மிக நல்லவர் என்று பெயர் வாங்கியவரும்கூட ; ஆகவே அவருக்குத் தருவதில் தவறில்லை என்று கருதிய பிரம்மா , கமண்டலத்தைக் கொடுத்துவிட்டார் . தம் கையில் கமண்டலத்தைப் பிடித்து பிரம்மா நீட்ட , பெற்றுக் கொள்வதற்கு வியாழன் முயல ... கமண்டலமோ கைவிட்டு அகல மறுத்தது . மண் கமண...

"தாம்ரபர்ணீ " தோன்றியது எப்படி ? அறியாத அரிய தகவல்...

"தாம்ரபர்ணீ  "  யின் வரலாறு  : சிவ - பார்வதி திருமண வைபவத்தை தரிசிக்க , ரிஷிகளும் , முனிவர்களும் , முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலை மலைக்கு வந்ததால் , உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது . உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது , உமையவள் அகத்தியரிடம் , தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க , அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார் . ஆனால் , உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா ..??? இல்லை .... பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி , அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன ! அந்த முத்தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன ..? சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ , இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர் . அதனால் , மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம் , ' வேண்டும் வரம் கேளுங்கள் ’...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status