Skip to main content

Posts

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 002

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ?  தாமிரபரணி மஹாத்மியம் - 002 தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற  நமது முந்தைய பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....  கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 001 நன்றி: சிறியவன் எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்... தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட் தாமிரபரணி மஹாத்மியம் - 002 தாமிரபரணியின் பெருமைகள்: தாமிரபரணியின் புகழை விளக்கும் " தாமிர மகாத்மியம் " என்கிற ஓலைச்சுவடி உள்ளது . இராமாயணம் , மகாபாரதம் போன்று இதுவும் ஒரு இதிகாசம் . ராம , கிருஷ்ண அவதாரங்களை விட முக்கியமான " கல்கி அவதாரம் " தாமிரபரணிக் கரையில் ஏற்படப் போகிறது என்று ஸ்ரீ மத் பாகவதம் கூறுகிறது . தாமிர மகாத்மிய ஓலைச்சுவடி சமஸ்கிருதத்தில் உள்ளது . உத்தர காண்டத்தில் ராமரின் உத்தரவை மீறிய லட்சுமணனுக்கு என்ன பிராயச்சித்தம் ? என்ன தண்டனை கிடைத்தது ? என்பதை தாமிர மகாத்மியம் விளக்குகி...

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 001

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ?  உலகின் பல மூலைகளில் இருந்தும் வந்து அன்பர்கள் கங்கை நதியில் நீராடி தமது பாவத்தை போக்கி கொள்வதாக ஐதீகம். ஹிந்துவாக இருக்கும் ஒவ்வொரு நபரும் தனது வாழ்வில் ஒரு முறையேனும் புண்ய ஸ்தலமான காசி மற்றும் திருக்கயிலாய யாத்திரை செய்ய வேண்டும் என்பது ஹிந்துவின் கடமையாக உள்ளது. எனவே, எல்லோரும் வாழ்வில் ஒரு முறையேனும் கங்கைக்கு சென்று நீராடி தமது பாவத்தை குறைத்து கொள்கிறார்கள்.. ஆனால், இப்படி பல்வேறு தரப்பினரது பாவத்தை சுமக்கும் கங்கை தன்னை எப்படி மீண்டும் தூய்மை படுத்தி கொள்கிறாள் என்ற ஒரு கேள்விக்கு விடை தேடும் பொழுது தான் "தென் இந்தியாவின் கடைக்கோடியில்  தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில்" உள்ள "தாமிரபரணி" நதியின் சிறப்பை அறிய முடிந்தது... "தாமிரபரணி" நதியினை பற்றி படிக்க, படிக்க அதன் தொன்மையான வரலாறு, பல்வேறு இதிகாசங்கள் மற்றும் சாஸ்திரங்களில் அதனை பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது...  எனவே, அப்படிப்பட்ட "தாமிரபரணி" நதியின் பெருமைகளை தொடர்...

Tirunelveli - Swamy Sri Nellaiyappar- Gandhimathi Amman Temple Kumbabhishekam

திருநெல்வேலி அருள்மிகு ஸ்வாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்...  தென்னாடுடைய சிவனே போற்றி .... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி .... தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி டவுணில் அமைந்துள்ள  அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் வருகின்ற 27-04-2018 அன்று மஹா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாகவும் சீரும், சிறப்புடனும் கொண்டாடப் பட உள்ளது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி வருகை தரும் பக்தர்களுக்கு (சுமார் 1 லட்சம் பேருக்கு ) அன்னதானம் செய்ய உத்தேசிக்க பட்டுள்ளது.  தானத்தில் சிறந்த அன்னதானத்தில் தாங்களும் பங்கேற்க விரும்பினால் பொருளாகவே கொடுத்து அடியார்களின் அன்னதானத்திற்கு உதவி புரிந்து ஈசனின் அருளை பெறலாம்... தேவைப்படும் பொருள்கள் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது... அதில் தங்கள் மனதிற்கேற்ப எவ்வளவு  முடியும் என்று நினைக்கீறீர்களோ அந்த அளவு உதவி புரியலாம்... தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது... இது சம்பந்தமாக வேறு ஏதேனும் விபரம் / ...

ஸ்ரீ ராம நவமி உற்சவ அழைப்பிதழ் - 25-03-2018

அன்புடையீர், வருகிற 25-03-2018  (பங்குனி 11) ஞாயிறு அன்று ஸ்ரீ ராம நவமி உற்சவம் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி எனும் ஊரில் உள்ள "ஸ்ரீ ஜெய் மாருதி " ஆலயத்தில் மிகவும் சீரும், சிறப்புமாக கொண்டாடப் பட உள்ளது.  தென் மாவட்டங்களிலேயே, நின்ற கோலத்தில் (9 அடி உயரத்தில்)   ஸ்ரீ ராமர், சீதா தேவி மற்றும் லக்ஷ்மணன் மற்றும் ஹனுமான் (அமர்ந்த நிலையில்) அருள் பாலிக்க கூடிய ஒரே ஸ்தலம் என்ற பெருமை உடைய கோவில்  ... பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம் ... ஜெய் ஸ்ரீ ராம் !!!

Real Meaning of "Aryam" and "Dravidam"...

"ஆர்யம் மற்றும் திராவிடம்" - உண்மையான பொருள் என்ன ? தற்போதைய கால கட்டத்தில், தம்மை மிகவும் மேதாவிகளாக காட்டிக்கொள்ள ஒரு சிலர் ஆர்யம் மற்றும் திராவிடம் என்று பேசுவது வாடிக்கையாகி உள்ளது... ஆனால், இது ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை சாஸ்திர விளக்கங்களுடனும், மொழி ஒப்பு இயல் விளக்கங்களுடனும் அன்றே காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் மிக எளிதாக என்னை போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார்... அதனை அப்படியே இங்கு  தங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன் ... சற்றே பெரிய பதிவு தான் என்றாலும், கடந்த 70 ஆண்டு கால அரசியலால் நாம் எந்த அளவு குழப்ப பட்டுள்ளோம் என்பதற்கு ஒரு மிக சரியான விளக்கம், இந்த கட்டுரையை படிக்கும்   15 நிமிடங்களில் நமக்கு  கிடைக்கும்...  த்ராவிட விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி) தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்க...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status