Skip to main content

Posts

லோக க்ஷேமம் வேண்டி - மஹா தன்வந்திரி பகவான் ஹோமம்...

மஹா தன்வந்திரி பகவான் ஹோமம்.    ...நமஸ்காரம்... ...லோக க்ஷேமம் வேண்டி... கடந்த சில நாட்களுக்கு முன்பாக லோக க்ஷேமம் வேண்டி நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" (TDRS Trust) மூலம் நடைபெற்ற "மஹா ம்ருத்யுஞ்ஜெய" ஹோமத்தினை (08-06-2021) தொடர்ந்து, கடந்த வாரம் (24-06-2021) "மஹா தன்வந்திரி பகவான் ஹோமமும்" மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே, பெயர் மற்றும் நட்சத்திரம் பதிவு செய்த அன்பர்கள் அனைவருக்கும், இந்த ஹோமத்திலும் தனித்தனியாக ஸங்கல்பம் செய்யப்பட்டது.  ( இது ஒரு ஸேவை மட்டுமே... இதற்கு எந்த கட்டணமும் கிடையாது...) ஹோம நிகழ்வுகள் மற்றும் பூஜை நிகழ்வுகள் அனைத்தும் நமது ஒரு துளி ஆன்மீகம் Youtube Channel ல் நேரலையில் ஒளி பரப்பப்பட்டது... அதனை பல்வேறு அன்பர்களும் அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தே கண்டுகளித்தனர்.  ஒரு சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு ... சென்ற முறை போல, இந்த முறை தன்வந்திரி ஹோமத்தினையும், பண்டிட் ஸ்ரீ . ஹரி ஹர ஷர்மா மற்றும் அவரது குழுவினர்கள் மிகவும் ஸ்ரத்தையோடு நடத்தினார்கள்... மேலும், தன்வந்திரி பகவான் மந்திரம் சொல்லி ஹோமம் நடைபெற்றபொழுது, பல்வேறு அன...

லோக க்ஷேமம் வேண்டி - மஹா ம்ருத்யுஞ்ஜெய ஹோமம்...

மஹா ம்ருத்யுஞ்ஜெய ஹோமம்...  ...நமஸ்காரம்... ...லோக க்ஷேமம் வேண்டி... ..."தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தின் ஸங்கல்பத்தில், முன்னதாக பெயர் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் ஸங்கல்பம் செய்யப்பட்டது... ஒவ்வொரு பெயர்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் தனித்தனியாக சொல்லி ஸங்கல்பம் செய்யப்பட்டது... லோக க்ஷேமம் வேண்டி 08-06-2021 அன்று நடைபெற்ற "மஹா ம்ருத்யுஞ்ஜெய ஹோமம்".  (ஹோம பூர்ணாஹூதி நிகழ்வு மட்டும் - Only 3 Min Video) முக்கியமான ஸ்லோகங்கள், மந்திர விளக்கங்கள் வீடியோ வடிவில் அறிய விரும்பினால், நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள். ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

புதுமனைப் புகுவிழா - பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள் ?

பூசணிக்காயில் நிறைந்துள்ள அற்புத நன்மைகள் பற்றி  சத்குரு ... கேள்வி: புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? சத்குரு:  உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன. நாம் அதைச் சாப்பிடும்போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது. நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக...

புத்ர பாக்யம் அருளும் "புத்ரதா ஏகாதசி" விரத மகிமை.

புத்ர பாக்யம் அருளும் "புத்ரதா ஏகாதசி" விரதம்  ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....   'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara  - January  / February) வளர்  பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "புத்ரதா ஏகாதசி" ( Puthradha  Ekadasi)  என்று    அழைக்கப் படுகின்றது.   புத்ரதா ஏகாதசி   பற்றி 'பவிஷ்ய உத்தர  புராண' விளக்கம்:  யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, கேசவா, மக   மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.  பகவான் ஸ்ரீ கிருஷ்...

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் ,  தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப் ...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status