Skip to main content

Posts

ஒரு தேசத்தில் குற்றங்கள் குறைய என்ன செய்ய வேண்டும் ? காஞ்சி மஹா பெரியவா கூறும் அ(ற)றிவுரை என்ன ?

ஒரு தேசத்தில் குற்றங்கள் குறைய என்ன செய்ய வேண்டும் ? காஞ்சி மஹா பெரியவா கூறும் அ ற வுரை என்ன ? ராஜாங்கம் எதற்காக இருக்கிறது ? ஒரு தேசத்தில் அதிக பலம் உள்ளவர்கள் , குறைந்த பலம் உள்ளவரை ஹிம்ஸிக்கலாம் . பெரிய கூட்டத்தார் சிறிய கூட்டத்தாரை கஷ்டப்படுத்தலாம் . (Editors Note: தற்பொழுது நிலைமை தலைகீழாக உள்ளது என்பது வேறு விஷயம்)  பலர் சேர்ந்து ஒருவனை நிர்பந்தப்படுத்தி அவனது சொத்து , வீடு முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் . இப்படி எல்லாம் நேராமல் தேசத்தில் ஒழுங்கு இருக்கச் செய்வதற்கு ஏற்பட்டதே ராஜாங்கம் . தப்புச் செய்பவர்களை அவ்விதம் செய்யாமல் தடுப்பதற்காக ராஜாங்கம் என்ன செய்கிறது ? தண்டனை தருகிறது . தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதாலேயே பலர் தப்புச் செய்யாமல் தடுக்கப்படுகிறார்கள் . ஹிம்ஸை செய்த ஒருவனுக்கு அவன் செய்ததைக்காட்டிலும் ராஜாங்கம் அதிக ஹிம்ஸை தருகிறது . பத்து ரூபாயை அ...

'வைகாசி விசாகம்' - முருகப்பெருமான் பிறந்த நாளில் அவரது பூர்வ ஜென்மம் தெரிந்து கொள்வோமா ?

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... வைகாசி விசாகம் ... எல்லாம் வல்ல ஈசனிடமிருந்து அக்னி ஸ்வரூபமாக, முருகப்பெருமான் அவதரித்த மகிமை வாய்ந்த  திருநாள் "வைகாசி  மாத விசாகம் நட்சத்திர நன்னாள்".   முருகப்பெருமானை தமிழ்ப் புலமைக்கும், ஞானத்திற்கும்  வடிவாக நாம் சொல்வதுண்டு. அப்பேற்பட்ட அவதார தினத்திலே, அவரது பூர்வ ஜென்மம் பற்றி நாம் அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு...  ஆம், முருகப்பெருமான் அவரது பூர்வ ஜென்மாவில் யாராக இருந்தார், அதற்கான புராண ஆதாரங்கள் என்ன என்று, இந்த 'சிறியவன்' விடை தேடும் பொழுது, வழக்கம் போல எந்த கேள்விக்கும் விடை காண முற்படும்பொழுது முதலில் தேடும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்களது உரையில் இருந்தே ஒரு சில பகுதிகள் இன்று பார்க்கலாம்...  மஹா பெரியவா அவர்களின் மிக அற்புதமான, அவருக்கே உரித்தான பாணியில் விளக்கம்... இதோ, நமது ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்காக ... மஹா பெரியவா உரை : சரியாகச் சொன்னால், இது சுப்ரம்மண்ய அவதாரம் இல்லை. சுப்ரம்மண்யராக வருவதற்...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது ப...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status