Skip to main content

Posts

அத்தி வரதரை விரைவாக தரிசிக்க வேண்டுமா ???

அத்தி வரதரை விரைவாக தரிசிக்க !?!? 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமிர்தசரஸ் எனும் புஷ்கரணியில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது... இந்த 2019ம் வருடம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை 48 நாட்கள் அத்தி வரதரை தரிசனம் செய்யலாம்...இன்றைய தகவல் படி தினசரி ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள்... தினசரி கட்டுக்கடங்காத பக்தர்கள் வெள்ளத்தை சமாளிக்க ஹிந்து சமய அறநிலையத்துறை "திருப்பதி பெருமாள் விரைவு தரிசனம்" போல "அத்தி வரதர் விரைவு / சிறப்பு தரிசனம்" என ஏற்பாடு செய்து அதற்கு ரூபாய் 300 என கட்டணம் தீர்மானிக்கப்பட்டு தினசரி 2000 நபர்களுக்கு வழங்குவதற்கு (online மூலம்) முன் வந்துள்ளது... (தற்பொழுது 1900 ஆக குறைக்கப்பட்டுள்ளது) தினசரி மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை தரிசன நேரமாக தற்போதைய நிலவரப்படி கூறப்பட்டுள்ளது.  இதற்கான online முன்பதிவு தினசரி காலை 11:00 மணிக்கு தொடங்கும்.  "அத்தி வரதர் விரைவு தரிசனம் (Rs. 300/- Ticket - online ) ம...

அத்தி வரதர் ஸஹஸ்ரநாம தரிசன டிக்கெட் பெறுவது எப்படி?

அத்தி வரதர் ஸஹஸ்ரநாம தரிசன டிக்கெட்... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமிர்தசரஸ் எனும் புஷ்கரணியில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது... அத்தி வரதர் பற்றிய நமது முந்தைய பதிவினை படிக்க இங்கு கிளிக் செய்யவும். இந்த 2019ம் வருடம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை 48 நாட்கள் அத்தி வரதரை தரிசனம் செய்யலாம்...இன்றைய தகவல் படி தினசரி ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள்... ஓட்டுக்காகவும், ஒரு சிலரை திருப்தி படுத்தவும் ஹிந்து கடவுள்களை மட்டும் இழிவு படுத்தி பேசி வரும் தி.மு,க போன்ற கட்சிகளின் M.P க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் (அத்தி வரதரின் சிறப்பு தரிசனம் வேண்டி) குவிந்து வருவதை அன்றாட செய்தியாக காண முடிகிறது... இந்த சூழலில் அத்தி வரதரின் ஸஹஸ்ரநாம தரிசன டிக்கெட்டினை Online மூலம் முன்பதிவு செய்து ரூபாய் 500 செலுத்தி விரைவாக தரிசனம் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இ...

அத்தி வரதரா - அப்படின்னா என்ன ஸ்பெஷல் ???

அத்தி வரதரின் அரிய தரிசனம்... தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவிலில் "ஸ்ரீ அத்தி வரத பெருமாள்" 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கோவில் புஷ்கரணியில் (தெப்பக்குளம்) இருந்து வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்... (1st July to 17th August 2019) ஆம், அப்பேற்பட்ட அரிய நிகழ்வினை பற்றி அறிவோம் சில தகவல்களை ... காணொளி தொகுப்பு / VIDEO CLIP... ...அத்தி வரதரை பற்றிய காணொளி தொகுப்பு காண இங்கு கிளிக் செய்யவும்... ....Please Click Here to See the Video about Athi Varadhar... "க்ருதா யுகத்தில்" ஸ்ரீ பிரம்ம தேவரால், காஞ்சிபுரத்தில், அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட மூர்த்தியே, "ஸ்ரீ அத்தி வரத பெருமாள்" ஆவார். ப்ரம்ம தேவரின் யாகத்தீயினால் பின்னப்பட்ட மூர்த்தியை என்ன செய்வதென்று அறியாத ப்ரம்ம தேவருக்கு,   அசரீரி மூலம் வந்த கட்டளையை நிறைவேற்றினார்.  ஆம்,   கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒர...

தை அமாவாசை மகத்துவம் என்ன ? பத்ர தீபம் எதற்காக ?

'தை அமாவாசை' மற்றும் 'பத்ர தீப' விளக்கம்: ஆடி அமாவாசை போன்று தை அமாவாசையும் மிகவும் முக்கியமானது என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது வழக்கம்.  ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும்.  'சிரார்த்தம்' என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது. இந்த நேரத்தில்,  காஞ்சி ஸ்ரீ. மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள்  மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்.... எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ??? மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜ...

...ஒரு வருட உபவாச (விரத) பலனை ஒரே நாளில் பெற வேண்டுமா...???

வைகுண்ட ஏகாதசி... 18-12-2018 ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... தாமிரா தர்ம ரக்ஷண ஸபா .. திருநெல்வேலி ... நாளை (18-12-2018) வைகுண்ட ஏகாதசி... நாம் பொதுவாகவே மாதந்தோறும் வரும் 2 ஏகாதசிக்கும் விரதம் இருக்க வேண்டும்.. இது நமது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து அதனை பலப்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு...  ஆனால், தற்போதைய "நவீன" (??!!) காலத்தில் அவ்வாறு உபவாசம் இருக்க முடியாதவர்கள் நாளை ஒரு தினம் மாத்திரம் உபவாசம் இருப்பின் மிக, மிக நன்று... ஏகாதசி விரத மகிமை பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளது...சாதாரணமாக, சாப்பிடும் பொழுது யாரையும் நாம் தடுக்க கூடாது. அது மஹா பாவம் ... ஆனால் ஏகாதசி அன்று மாத்திரம் நாம் ஒருவரை அன்னம் (அரிசி) சாப்பிடகூடாது என்று அறிவுறுத்தினாலோ, அவரை அரிசி சாதம் சாப்பிட விடாமல் செய்தால் கூட அது பாவம் ஆகாது...(முக்கிய குறிப்பு:  உடல் நலம் இல்லாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகளை எந்தவொரு உபவாசமும் இருக்க சொல்லி வற்புறுத்தல் கூடவே கூடாது...)   விரத முறை:...

புஷ்கரம் - நவ திருப்பதி கையடக்க கையேடு

நவ திருப்பதி ஸ்தலங்கள்... ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், மேலும், திருநெல்வேலியில் "புஷ்கரம் 2018" பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக  நடைபெற உள்ளது என்பதனையும்  நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்... வெளியூரில் உள்ள பல அன்பர்கள், " தாம்ரபர்ணீ மஹா புஷ்கரத்திற்கு" புனித நீராட வரும் பொழுது    அதனுடன் இணைத்து நமது நெல்லை மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி மற்றும் நவ கைலாயம் போன்ற ஸ்தலங்கள் சென்று வருவது பற்றிய விவரங்களை தொடர்ந்து தொலைபேசியில் கேட்ட வண்ணம் உள்ளனர்... அவர்கள் அத்தனை பேரின் ஆர்வத்திற்கும் நன்றி. எல்லோரும் பயன் பெறும் வகையில், எளிய அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது... நவ திருப்பதி ஸ்தலங்கள் திறந்து இருக்கும் நேரம், அங்குள்ள மூலவர் மற்றும் தாயார் திருநாமங்கள் நவ திருப்பதி செல்ல மைய ஸ்தலமான "ஸ்ரீ வைகுண்டத்தில்" இருந்து மற்ற ஸ்தலங்களுக்கு செல்ல ஆகும் தூரம் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளது... மேலும், எப்பொழுதும் சிறப்பா...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status