Skip to main content

Posts

ஆடி அமாவாசை தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் ?

ஆடி அமாவாசை...  ஆடி  அமாவாசையும்  தை  அமாவாசை போன்று எவ்வளவு முக்கியமானது என்று உங்கள் அனைவருக்குமே தெரிந்து இருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தாய், தந்தையை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம்.  ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும்.  சிரார்த்தம் என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது. இந்த நேரத்தில்,  காஞ்சி மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள்  மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்.... எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ??? மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம்...

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 003

தாமிரபரணி மஹாத்மியம் - 003 தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற  நமது முதல் பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....  நன்றி: சிறியவன் எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்... தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட் தாமிரபரணி மஹாத்மியம் - 003 நதிகளின் பெருமைகள்:  முருகருக்கும் , பீஷ்மருக்கும் காங்கேயன் என்று பெயர் . இவர்கள் கங்கையில் தோன்றியவர்கள் .   சரயூ நதிக்கரையில் தோன்றியவர் ராமர் .   யமுனா நதிக்கரையில் அவதரித்தவர் கிருஷ்ணர் .   ஆதிசங்கரர் பூர்ணா நதிக்கரையில் பிறந்தார் .   ராமாயணத்தை தோற்றுவித்தது தமசா நதி .   இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில்   தாமிரபரணி மகாநதி   என்று வருணிக்கப்பட்டுள்ளது .   எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும் , தவளைகளையும் உண்டாக்குகின்றன . ஆனால் தாமிரபரணிதேவி சமுத்திரத்தில் கலந்து மணியையும் , முத்துக்களையும் படைக்கின்றாள் என்று திரு நீலகண்ட ...

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 002

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ?  தாமிரபரணி மஹாத்மியம் - 002 தாமிரபரணி நதியின் சிறப்புக்களை விளக்கும் தொடர் இது.... கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி என்ற  நமது முந்தைய பதிவினை படிக்க..... இங்கு கிளிக் செய்யவும்....  கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 001 நன்றி: சிறியவன் எடிட்டர் "ஒரு துளி ஆன்மீகம்" வலை தளம்... தகவல் உதவி: தமிழ் அன்னை தாமிர பரணி டிரஸ்ட் தாமிரபரணி மஹாத்மியம் - 002 தாமிரபரணியின் பெருமைகள்: தாமிரபரணியின் புகழை விளக்கும் " தாமிர மகாத்மியம் " என்கிற ஓலைச்சுவடி உள்ளது . இராமாயணம் , மகாபாரதம் போன்று இதுவும் ஒரு இதிகாசம் . ராம , கிருஷ்ண அவதாரங்களை விட முக்கியமான " கல்கி அவதாரம் " தாமிரபரணிக் கரையில் ஏற்படப் போகிறது என்று ஸ்ரீ மத் பாகவதம் கூறுகிறது . தாமிர மகாத்மிய ஓலைச்சுவடி சமஸ்கிருதத்தில் உள்ளது . உத்தர காண்டத்தில் ராமரின் உத்தரவை மீறிய லட்சுமணனுக்கு என்ன பிராயச்சித்தம் ? என்ன தண்டனை கிடைத்தது ? என்பதை தாமிர மகாத்மியம் விளக்குகி...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status