Skip to main content

Posts

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ? தாமிரபரணி மஹாத்மியம் - 001

கங்கை தனது பாவத்தை போக்கி கொள்வது எப்படி ?  உலகின் பல மூலைகளில் இருந்தும் வந்து அன்பர்கள் கங்கை நதியில் நீராடி தமது பாவத்தை போக்கி கொள்வதாக ஐதீகம். ஹிந்துவாக இருக்கும் ஒவ்வொரு நபரும் தனது வாழ்வில் ஒரு முறையேனும் புண்ய ஸ்தலமான காசி மற்றும் திருக்கயிலாய யாத்திரை செய்ய வேண்டும் என்பது ஹிந்துவின் கடமையாக உள்ளது. எனவே, எல்லோரும் வாழ்வில் ஒரு முறையேனும் கங்கைக்கு சென்று நீராடி தமது பாவத்தை குறைத்து கொள்கிறார்கள்.. ஆனால், இப்படி பல்வேறு தரப்பினரது பாவத்தை சுமக்கும் கங்கை தன்னை எப்படி மீண்டும் தூய்மை படுத்தி கொள்கிறாள் என்ற ஒரு கேள்விக்கு விடை தேடும் பொழுது தான் "தென் இந்தியாவின் கடைக்கோடியில்  தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில்" உள்ள "தாமிரபரணி" நதியின் சிறப்பை அறிய முடிந்தது... "தாமிரபரணி" நதியினை பற்றி படிக்க, படிக்க அதன் தொன்மையான வரலாறு, பல்வேறு இதிகாசங்கள் மற்றும் சாஸ்திரங்களில் அதனை பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது...  எனவே, அப்படிப்பட்ட "தாமிரபரணி" நதியின் பெருமைகளை தொடர்...

Tirunelveli - Swamy Sri Nellaiyappar- Gandhimathi Amman Temple Kumbabhishekam

திருநெல்வேலி அருள்மிகு ஸ்வாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் கோவில் மஹா கும்பாபிஷேகம்...  தென்னாடுடைய சிவனே போற்றி .... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி .... தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி டவுணில் அமைந்துள்ள  அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் வருகின்ற 27-04-2018 அன்று மஹா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாகவும் சீரும், சிறப்புடனும் கொண்டாடப் பட உள்ளது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி வருகை தரும் பக்தர்களுக்கு (சுமார் 1 லட்சம் பேருக்கு ) அன்னதானம் செய்ய உத்தேசிக்க பட்டுள்ளது.  தானத்தில் சிறந்த அன்னதானத்தில் தாங்களும் பங்கேற்க விரும்பினால் பொருளாகவே கொடுத்து அடியார்களின் அன்னதானத்திற்கு உதவி புரிந்து ஈசனின் அருளை பெறலாம்... தேவைப்படும் பொருள்கள் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது... அதில் தங்கள் மனதிற்கேற்ப எவ்வளவு  முடியும் என்று நினைக்கீறீர்களோ அந்த அளவு உதவி புரியலாம்... தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது... இது சம்பந்தமாக வேறு ஏதேனும் விபரம் / ...

ஸ்ரீ ராம நவமி உற்சவ அழைப்பிதழ் - 25-03-2018

அன்புடையீர், வருகிற 25-03-2018  (பங்குனி 11) ஞாயிறு அன்று ஸ்ரீ ராம நவமி உற்சவம் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி எனும் ஊரில் உள்ள "ஸ்ரீ ஜெய் மாருதி " ஆலயத்தில் மிகவும் சீரும், சிறப்புமாக கொண்டாடப் பட உள்ளது.  தென் மாவட்டங்களிலேயே, நின்ற கோலத்தில் (9 அடி உயரத்தில்)   ஸ்ரீ ராமர், சீதா தேவி மற்றும் லக்ஷ்மணன் மற்றும் ஹனுமான் (அமர்ந்த நிலையில்) அருள் பாலிக்க கூடிய ஒரே ஸ்தலம் என்ற பெருமை உடைய கோவில்  ... பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம் ... ஜெய் ஸ்ரீ ராம் !!!

Real Meaning of "Aryam" and "Dravidam"...

"ஆர்யம் மற்றும் திராவிடம்" - உண்மையான பொருள் என்ன ? தற்போதைய கால கட்டத்தில், தம்மை மிகவும் மேதாவிகளாக காட்டிக்கொள்ள ஒரு சிலர் ஆர்யம் மற்றும் திராவிடம் என்று பேசுவது வாடிக்கையாகி உள்ளது... ஆனால், இது ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை சாஸ்திர விளக்கங்களுடனும், மொழி ஒப்பு இயல் விளக்கங்களுடனும் அன்றே காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் மிக எளிதாக என்னை போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார்... அதனை அப்படியே இங்கு  தங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன் ... சற்றே பெரிய பதிவு தான் என்றாலும், கடந்த 70 ஆண்டு கால அரசியலால் நாம் எந்த அளவு குழப்ப பட்டுள்ளோம் என்பதற்கு ஒரு மிக சரியான விளக்கம், இந்த கட்டுரையை படிக்கும்   15 நிமிடங்களில் நமக்கு  கிடைக்கும்...  த்ராவிட விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி) தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்க...

தை அமாவாசை தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் ???

தை அமாவாசை 16-01-2018 ஆடி அமாவாசை போன்று தை அமாவாசையும் எவ்வளவு முக்கியமானது என்று உங்கள் அனைவருக்குமே தெரிந்து இருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது வழக்கம்.  ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும்.  சிரார்த்தம் என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது. இந்த நேரத்தில்,  காஞ்சி மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள்  மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்.... எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ??? மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச்...

பெயரில்லாத மதம்....??!!??

தெய்வத்தின் குரல் (முதல் பகுதியில் இருந்து )... காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா உரை  : இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம்.  ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ  என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு.  வேடிக்கையாக ஒன்று சொல்கிறேன்: வடதேசத்தில் பைராகி என்று யார் வந்து யாசகம் கேட்டாலும், உடனே பிச்சை போட்டு விடுவார்கள். நம் தென்னாட்டு ஜனங்கள் அப்படிச் செய்வதில்லை என்று பைராகிகளுக்குக் குறை. அவர்கள் ஒரு பாட்ட...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status