Skip to main content

Posts

Real Meaning of "Aryam" and "Dravidam"...

"ஆர்யம் மற்றும் திராவிடம்" - உண்மையான பொருள் என்ன ? தற்போதைய கால கட்டத்தில், தம்மை மிகவும் மேதாவிகளாக காட்டிக்கொள்ள ஒரு சிலர் ஆர்யம் மற்றும் திராவிடம் என்று பேசுவது வாடிக்கையாகி உள்ளது... ஆனால், இது ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை சாஸ்திர விளக்கங்களுடனும், மொழி ஒப்பு இயல் விளக்கங்களுடனும் அன்றே காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் மிக எளிதாக என்னை போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார்... அதனை அப்படியே இங்கு  தங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன் ... சற்றே பெரிய பதிவு தான் என்றாலும், கடந்த 70 ஆண்டு கால அரசியலால் நாம் எந்த அளவு குழப்ப பட்டுள்ளோம் என்பதற்கு ஒரு மிக சரியான விளக்கம், இந்த கட்டுரையை படிக்கும்   15 நிமிடங்களில் நமக்கு  கிடைக்கும்...  த்ராவிட விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி) தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்க...

தை அமாவாசை தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் ???

தை அமாவாசை 16-01-2018 ஆடி அமாவாசை போன்று தை அமாவாசையும் எவ்வளவு முக்கியமானது என்று உங்கள் அனைவருக்குமே தெரிந்து இருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது வழக்கம்.  ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும்.  சிரார்த்தம் என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது. இந்த நேரத்தில்,  காஞ்சி மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள்  மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்.... எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ??? மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச்...

பெயரில்லாத மதம்....??!!??

தெய்வத்தின் குரல் (முதல் பகுதியில் இருந்து )... காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா உரை  : இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம்.  ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ  என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு.  வேடிக்கையாக ஒன்று சொல்கிறேன்: வடதேசத்தில் பைராகி என்று யார் வந்து யாசகம் கேட்டாலும், உடனே பிச்சை போட்டு விடுவார்கள். நம் தென்னாட்டு ஜனங்கள் அப்படிச் செய்வதில்லை என்று பைராகிகளுக்குக் குறை. அவர்கள் ஒரு பாட்ட...

மார்கழி:– செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை !!!

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் உரையில் இருந்து ... (வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது ஒரு மறு பதிவு ) மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான்.  இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.  ? இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? – தெளிவுபடுத்துகிறது இக்கட்டுரை.  சத்குரு:  மார்கழியில் கோள்களின் நிலை : ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறுவதற்கான தடத்தில், வருடத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் மாதம் மார்கழி வரும் டிசம்பர் 16ம் தேதி துவங்குகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது. ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர்கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன. பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்...

How to reduce Saturn's Negative Effect ?

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... வருகின்ற 19-12-2017 அன்று (வாக்ய பஞ்சாங்கப்படி) சனி பெயர்ச்சி நடைபெற உள்ளதை  நாம்  அனைவரும் அறிவோம்....இன்றைய   தினத்திற்குள்ளாக  நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 முதல் 6 வேறுபட்ட தொலைக்காட்சி மற்றும் மாத இதழ் பலன்களை கண்டிருப்போம் / படித்திருப்போம் ... இதில்  சிறப்பான பலன் பெறக்கூடிய  ராசியினர் மிகவும் உற்சாகமாகவும், சுமாரான மற்றும் மோசமான பலன்களை படித்தோர் சற்று உற்சாகம் குறைந்தும் இருப்பது இயல்பானது தான்... ஏற்கனவே, பல்வேறு தொலைக்காட்சிகளும், மற்றும் செய்தி தாள்களும், மாத இதழ்களும் சனி பெயர்ச்சி பலன்களை விரிவாக அலசி விட்ட படியால் நாமும் அதற்குள் செல்ல விரும்பவில்லை ... மாறாக, எல்லா சனி பெயர்ச்சிக்கும் பயன் தரக்கூடிய, மற்றும் சனி பகவானின் அருள் ஆசியினை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விவரித்தால் நம்மில் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று நமது "ஒரு துளி ஆன்மீகம் " வாசகர்களின் / குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கு சில விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது......

Hanuman Jayanthi - 18-12-2017

ஹனுமத் ஜெயந்தி விழா ... ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்... தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், சுத்த மல்லி எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜெய் மாருதி ஆலயத்தில் சீரும், சிறப்புமாக தொடர்ந்து 24 ம் ஆண்டாக "ஹனுமத் ஜெயந்தி விழா " வெகு விமரிசையாக இந்த ஆண்டும் கொண்டாடப் பட உள்ளது ...  ஆம்... வரும் 18-12-2017 (மார்கழி மாதம் 3 ம் தேதி) திங்கள் கிழமை அன்று கொண்டாடப்  பட உள்ள ஹனுமத் ஜெயந்தி விழாவின் பத்திரிக்கை உங்களின் மேலான  பார்வைக்கு ... ஜெய் ஸ்ரீ ராம் !!!

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status