Skip to main content

Posts

நிலக்கடலை - ரகசியங்கள் / பலன்கள் / ஆரோக்கிய வழிமுறைகள்:

நிலக்கடலை - ரகசியங்கள் / பலன்கள் / ஆரோக்கிய வழிமுறைகள்: சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு: ( சத்குரு   கூறும் வழிமுறை ) தினமும் 2 - 3 கைப்பிடி பச்சை நிலக்கடலை  ( தோல்   நீக்கியது )    எடுத்து அதனை , இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் . ( குறைந்தது 6 முதல் 8 மணி   நேரம் கண்டிப்பாக ஊற வேண்டும் , இவ்வாறு செய்வதன் மூலம் அதன் பித்த தன்மை முழுவதுமாக நீங்கி விடுகின்றது ) ஊற வைத்த தண்ணீரை தவிர்த்துவிட்டு , காலையில் அந்த கடலையை எடுத்து அதனுடன் 2 வாழைப்பழம் சேர்த்து மிக்சியில்   இட்டு அரைத்து அப்படியே உட்கொண்டால் நமது உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்து விடும் . ( காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கு பதிலாக )   நமது ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காததால் நமது உள் உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன் செயல் படும் . வாழைப்பழம் இல்லாமல் வெறும் நிலக்கடலையை கூட சாப்பிட்டுக்கொள்ளலாம்...     இப்பொழுது யாரை கேட்டாலும் நான் டயட்டில் (Diet) இ...

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக...

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and ...

Free SMS Alert Service for Child Vaccination

தடுப்பூசி நாள் எஸ்.எம்.எஸ்.ஸில் வரும்: குழந்தைகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பல்வேறு தடுப்பு ஊசிகளை போட வேண்டியுள்ளது. ஆனால் பலரும் இதை மறந்து விடுவதும் நடக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் தடுப்பு ஊசி போடும் நாள் வருவதற்கு முன் அது குறித்து நினைவுபடுத்தும் ஒரு சேவை தொடங்கப்பட்டுள்ளது. alertable என்ற இணையதளம் மூலமான இந்த சேவையை கொச்சியை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் சிலர் இணைந்து தொடங்கியுள்ளனர். www.alertable.in  என்ற இணையதளத்தில் குழந்தையின் விவரங்களை ஒரு முறை பதிவு செய்தால் பின்னர் உரிய காலங்களில் நினைவுறுத்தல் எஸ்எம்எஸ்கள் செல்ஃபோனுக்கு வந்துவிடும். குழந்தையின் பிறந்த நாள் அடிப்படையில் எந்தெந்த தேகளில் எந்தெந்த தடுப்பூசிகளை போட வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களும் இத்தளத்தில் தரப்பட்டுள்ளது.